Multi-disciplinary inquiry into the origins and development of Srilankan Muslim's races,languages,cultural traditions and social institutions.this voice primarily ethnological and comprises essays on the origins and development of the island's Muslims and languages.it has adduced evidence from anthropology,linguistics,historical geography, archeology and other disciplines.
நீ என்னில் எதைத் தேடுகிறாய்
எனது புன்னகையை கனவுகளை,
கவிதைகளை - என்னில்
எதைத் தேடுகிறாய்.
தயவு செய்து உனது பார்வையை நிறுத்து
அது எனது ஓவியங்களை அசிங்கப்படுத்துகிறது.
உனது தாளத்தை நிறுத்து
அது எனது பாடலை காயப்படுத்துகிறது.
உனது புன்னகையை நிறுத்து
அது எனது உதடுகளை சிரமப்படுத்துகிறது.
தயவு செய்து உனது புகழ்ச்சியை நிறுத்து
அர்த்தமற்ற போலி வார்த்தைகளை
நீ எனக்கு பரிசளிக்கிறாய்.
அய்யகோ!
தயவு செய்து உனது சொற்பொழிவை நிறுத்து
அது எனது நேரங்கைளை கொன்று குவிக்கிறது.
எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு
எனது கவிதைகளை செவிமடு,
என்னைக் கனவுகள் காணவிடு
உன்னைப் போலவே நானும் எலும்புகளாலும்
தசைகளாலும் உணர்வுகளாலும் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
முன்னேற்றங்களை நோக்கி நானும் முகம்
திருப்பவே விரும்புகின்றேன்.
முறிப்புகளை நிகழ்த்தி உண்மையான உலகத்தையே
கண்டடைய விரும்புகின்றேன்.
தயவு செய்து நிறுத்து,
என்னை கனவுகள் காணவிடு,
உன்னைப்போலவே நானும் எலும்புகளாலும்
தசைகளாலும் உணர்வுகளாலும்தான் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
சாட் பில்ம் - 01
-
02 January 2016
₹கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நிகழ்ந்தவை$
காட்சிகள்::: பேருந்தின் உள்ளே பல ஆண்களும் பெண்களும் இருக்கையிலும்,
நின்றவாறும் பயணிக்கின்...
கேள்வி பதில் 01 - மேன்முறையீடு
-
விவாகரத்து வழக்கொன்றில் காழி நீதிமன்றத்தில் நீதியான தீர்ப்புக் கிடைக்காத
பட்சத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள சட்டத்தில் வேறு வழிகள் ஏதும்
உண்டா என...
-
இடம்: காலி முகத்திடல். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பதாக மாலை 4 மணி
இருக்கும். அன்று முட்டாள்கள் தினம் என்பதனால் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது
அது ...
பெருநாள் திடலில் திட்டுதல்
-
உண்மையை கூறுகின்ற போது அது முரண்பாடாகத்தான் தோன்றும். அவ்வாறு உண்மையை
கூறாமல் அமைதிகாக்கிற போது அது நயவஞ்கத்தனமாக மாறிவிடும். இதனால்
நயவஞ்சகத்தனமாக இருப்...
The Battukachchi area which is presently called Akbarpuram were earlier pasture land of the people of the area. Here also they chased the M...
Islamic shariah is not barbaric but perfect?
(This article was published in Neethi Murasu (2009), 60th Jubilee year of Law Students’ Thamil Mantram, Sri Lanka Law College)
Shariah is the complete code of the Islamic law which pertains to the rights and duties of the Muslim. It regulates the lives of the people. It is comprehensive and includes from the minority details about eating, drinking, and clothing up to the complete system of Islamic.
றமழான் மாதம் கைநீட்டும் மாதமல்ல – மறுப்புக்கட்டுரை
கடந்த வருட றமழான் மாத அல்- ஹஸனாத் சிறப்பிதழில் டாக்டர் மரீனா தாஹா றிபாய் அவர்கள் எழுதியிருந்த 'றமழான் மாதம் கைநீட்டும் மாதமல்ல' எனும் கட்டுரைக்கு மறுப்பினை தெரிவிக்கும் பொருட்டு அல்-ஹஸனாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கட்டுரையின் முழுவடிவம்.
இக்கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன். ஒரு வரியிலாவது கருத்துக்களை பதிவிடவும்.